ஸ்ரீலங்கா சிங்கள அரசின் செயல்ப்பாடும், வாய்ப்பாடு கணக்குகளும் எத்தகைய மாற்றமும் இல்லாமல் பழையகுருடி கதவைத்திறவடி கதையாக மாற்றமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழர்களுடன் எந்தவித அதிகார பகிர்வும் செய்து கொள்ள முடியாது! இதுதான் ஸ்ரீலங்கா சிங்கள அரசின் இறுமாப்பான கடைசி react.
0 comments:
Post a Comment