கடற்கரும்புலி மேஐர் ஈழவீரனின் சகோதரர் ஏற்றிவைத்து அக வணக்கம் செலுத்தப்பட்டு மக்களால் மலர்வணக்கமும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கரும்புலிகளின் ஈகம் பற்றி செல்வி பானுசா கவிதை வடித்திருந்தார்.
எம் நெஞ்சங்களில் வாழும் கரும்புலிகளே உங்கள் இழப்பால் எங்கள் இதயம் தவியாய் துடிக்கிறது. ஆனாலும் உங்கள் மகத்தான சாவால் நிகழ்ந்ததை எண்ணி எங்கள் நெஞ்சம் பெருமை கொள்கின்றது.
0 comments:
Post a Comment