கனடாவில் யுத்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை குத்துச்சண்டை வீரரான இளந்தரிதேவஹே குலத்துங்க அமெரிக்க மியாமி சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாகவும் சர்வதேச ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவினுள் யுத்தகுற்றவாளிகள் ஊடுருவியிருக்கலாம் என கனேடிய எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் அமைப்பு அமெரிக்காவுக்கு அறிவுறுத்தியிருந்ததை அடுத்து, இளந்தரிதேவஹே என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேவேளை அவரை கனடாவிற்கு திருப்பி அனுப்பக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனை
எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,அதனின்றும் மக்களை விடுவித்து எமதுமக்களின்,சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.
0 comments:
Post a Comment