நயன்தாரா தனது நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக தகவல் வந்துக்கொண்டிருந்தன. அதனை தொடர்ந்து சீதையாக நடித்துக்கொண்டிருந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின் போது ஆழ்ந்த துயரத்துடன் அனைவரிடமிருந்து விடைப்பெற்றார்.
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனை
எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,அதனின்றும் மக்களை விடுவித்து எமதுமக்களின்,சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.
0 comments:
Post a Comment