பதுமனை, செப்டெம்பர் மாதம் அடுத்த வழக்கு விசாரணை வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி கே.எம்.வீ. ரணவீர இன்று உத்தரவிட்டார். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்தபோது இவர் 2001 ஆம் ஆண்டு ஜூலை � டிசம்பரிற்கும் இடையிலான காலப்பகுதியில் இராணுவத்தினருக்கு எதிராக பலத்த தாக்குதல் நடத்தியுள்ளார் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனை
எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது,அதனின்றும் மக்களை விடுவித்து எமதுமக்களின்,சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.
0 comments:
Post a Comment